தமிழ் மருத்துவம்!

தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்!

Monday 27 July 2015

"சுக்கில கட்டுக்கு"


சிலருக்கு போகத்தின் போது சீக்கிரமாக விந்து வெளிப்பட்டுவிடும் அதற்கு காரணம் விந்து நீர்த்துப்போவதே ,
நீர்த்துப்போன விந்து கெட்டியாக மாறுவதற்கு அனுபவ வைத்திய முறை
"கற்கண்டு தூள் 50 கிராம்,பொரித்தெடுத்த படிகாரத்தூள் 15 கிராம், இரண்டையும் நன்கு கலந்து வைத்துக்கொண்டு பத்து பங்காக பிரித்து காய்ச்சிய பசும்பாலில் தினம் ஒரு பங்கு சாப்பிட்டு வர சுக்கிலம் கெட்டியாகும் .
நன்றி வர்மக்கலை ஆசான் எஸ்.கோபாலகிருஷ்ணன் 9894285755

No comments:

Post a Comment