தமிழ் மருத்துவம்!

தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்!

Thursday 23 April 2015

நீர் கடுப்பு அரை மணி நேரத்தில் சரியாக சித்த மருந்து


வெயில் காலத்தில் பொதுவாக வெயிலில் வேலை பார்ப்பவர்கள், வெயிலில் பயணம் மேற்கொள்ளுபவர்கள், வெயிலில் விளையாடுபவர்கள் போன்றவர்களுக்கு நீர் சத்து குறைந்து விடும். அதனால் சிறுநீர் கழிக்கும் போது மஞ்சள் நிறத்திலோ அல்லது சிறிது மஞ்சள் நிறத்திலோ சிறுநீர் வரும். இது சாதாரணமானது. ஆனால் சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது மிகுந்த எரிச்சல் ஏற்படும். சிலருக்கு சிறுநீர் வருவது போல் இருக்கும் ஆனால் சிறுநீர் வராது. இதற்கு நீர் கடுப்பு என்று பெய...ர். இதற்கு உடனடியாக நீர் பருக வேண்டும் அல்லது பழ சாறு, இளநீர் பருகுதல் நல்லது. இதை கவனிக்காமல் விட்டு சிலருக்கு சிறுநீர் கழித்து பிறகு முடிவில் ஒரு சில துளி இரத்தம் கூட வரும். அவர்கள் உடனடியாக கீழ்க்கண்ட மருந்தை உட்கொண்டால் அரை மணி நேரத்தில் சரியாகி விடும்.
படிகார பற்பம்
நெல்லிக்காய் சூர்ணம்
சீன கற்கண்டு
இந்த மூன்றையும் சேர்த்து 1 கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை சதாவரி நெய்யில் குழைத்து சாப்பிட்டு பழ சாறோ அல்லது இளநீரோ அல்லது தண்ணீரோ அருந்தினால் அடுத்த வரும் சிறுநீரில் நீர் கடுப்பு இருக்காது, வெண்மை நிறம் மாறி இருக்கும், இரத்தம் வருவது நின்று இருக்கும்.
இது மூன்று வேலைக்கு மட்டும். படிகார பற்பம் நாமே செய்வது சிறந்தது இல்லையென்றால் நாட்டு மருந்து கடையில் வாங்கி கொள்ளலாம்

No comments:

Post a Comment