தமிழ் மருத்துவம்!

தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்!

Friday 15 May 2015

தீப்புண்ணுக்கு மூலிகை மருத்துவம்-!!!!!!



தீயினால் ஏற்பட்ட காயம் மாயமாக....
1.* மட்டிப்பூ என்றும், சுடுகாட்டுப் பூ என்றும் ...அறியப்படுகின்ற
நித்ய கல்யாணிப் பூவை,
300 கிராம் அளவுக்கு எடுத்து,
அரை லிட்டர் நல்லெண்ணையில் போட்டு,
நல்ல வெயிலில் ஏழு நாட்கள் வைத்திருந்து எடுத்த தைலத்தை,
தீக்காயங்களுக்குப் பூசி வந்தால்,
தழும்பு கூட இல்லாமல்,
பூரணமாக குணமாகும்.

2. * கோழியின் கொழுப்பை உருக்கி,
அதிலிருந்து கசியும் நெய்யை எடுத்து வைத்து,
அதை, சுத்தம் செய்த கோழி இறகு கொண்டு,
தீக்காயங்கள் மீது பூசி வந்தால்,
நான்கு நாட்களில் இரணம் ஆறி வருவதைக் காணலாம்.
அனைவரும் பயனடையவேண்டும் எனும் உயரிய நோக்கோடு, சித்தமருத்துவ நிபுணர்.திரு.க. வெங்கடாசலம் அய்யா இந்த மருத்துவக் குறிப்பைக் கொடுத்துள்ளார். அவரது அலைபேசி எண்: 9786688300

No comments:

Post a Comment