தமிழ் மருத்துவம்!
Thursday 7 May 2015
குழந்தைகள் நல மூலிகை சதாப்பு இலை:
குழந்தைகளுக்கு மிகச்சிறந்த சஞ்சீவி மூலிகை. குழந்தைகளுக்கு ஏற்படும் சகல வியாதிகளுக்கும் ஒரே மூலிகை இதுவாகும். துவளை,புகை இடுதல்,கைகளில் கங்கணம் கட்டுதல்,போன்ற வைத்தியத்திற்கு சிறந்த மூலிகை இதுவாகும். இது போன்ற அதிசய மூலிகைகளை இந்த தலை முறையினர் இனம் கண்டு பிரயோகம் செய்யவேண்டும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம், குடலிறக்கம், வாதம், இளம் பிள்ளை வாதம், மூளை வளர்ச்சி இன்மை.தோல் நோய்,எலும்பு வளர்ச்சி என அனைத்தும் குணப்படுத்தும். இந்த மூலிகை அபரிமிதமான வாசனை மிக்கது. அடர்ந்த வனத்தில் மட்டுமே இது கிடைக்கும். இது நம் முன்னோர் குழந்தை வாகடத்தில் அதிகமாக பயன்படுத்தி உள்ளனர்
Labels:
குழந்தை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment