தமிழ் மருத்துவம்!

தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்!

Sunday 31 May 2015

காய்ச்சல், தலைவலி, இழுப்பு, இருமல்,மலச்சிக்கல், சிறுநீரகக்கல், ஆரம்ப புற்றுநோய், இரத்த அழுத்தம்

நூறு துளசி இலை, 50 நல்லமிளகு , சிறிது தேன்கலந்து அம்மி அல்லது மிக்ஸியில் அரைத்து சிறிய அளவிலான மாத்திரைகளாக உருட்டி வைத்து இரண்டு நாள் வெயிலிலும் இரண்டு நாள் நிழலிலும் உலர்த்தி வைத்துக்கொண்டு தினமும் காலையில் வெறும் வயிற்றில் இரண்டு மாத்திரைகளை மென்று தின்று ஒருவாய் சுடுநீர் அருந்தி வந்தால் …

* காய்ச்சல், தலைவலி, இழுப்பு, இருமல்,மலச்சிக்கல், சிறுநீரகக்கல், ஆரம்ப புற்றுநோய், இரத்த அழுத்தம் போன்ற ஐநூறிற்கும் மேற்பட்ட நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.!

*மாத்திரை சாப்பிட்டு ஒரு மணிநேரம் கழித்தே உணவோ, நீரோ அருந்தவேண்டும்.

No comments:

Post a Comment